ஊர்வலம் சென்ற செம்மறி ஆடுகள்

ஊர்வலம் சென்ற செம்மறி ஆடுகள்
ஊர்வலம் சென்ற செம்மறி ஆடுகள்
Published on

பார்த்த இடமெல்லாம் பசும் புற்கள் தெரியவேண்டும். வயிறு நிறைய மேயும் வரை மேய்ப்பவர் விரட்டாமல் இருக்கவேண்டும். கசாப்பு கடைக்கு கடைசி வரை செல்லாமல் இருக்கவேண்டும் என்று கோரிக்கை விடுப்பதுபோல் ஊர்வலமாக செல்கிறதோ...இந்த செம்மறி ஆடுகள். (கேமரா காட்சியை கண்ட இடம்: ஈரோடு-கரூர் மெயின் ரோடு, ஊஞ்சலூர்)

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com