இ-சேவை மையத்தில் அரசு பஸ் டிக்கெட் எடுக்கலாம்

பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு குறித்து கிராமப்புற மக்களுக்கு தெரியவில்லை என கூறப்படுகிறது.
சென்னை,
அரசுப் பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு குறித்து கிராமப்புற மக்களுக்கு தெரியவில்லை என கூறப்படுகிறது.
ஆகையால், தமிழக அரசு கிராமப்புற மக்களின் வசதிக்காக, அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில், இ-சேவை மையங்கள் மூலம் பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அதேபோல், டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்றாலும், இ-சேவை மையம் மூலமாக ரத்து செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





