பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை செயல்பட தமிழக அரசு அனுமதி

பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை செயல்பட தமிழக அரசு அனுமதி
Published on

சென்னை,

கொரோனா ஊரடங்கு காரணமாக பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் 8 மணி வரை செயல்பட்டு வந்தன.

இந்நிலையில் இரவு 10 மணி வரை பெட்ரோல் பங்குகள் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன்படி காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கி வந்த பெட்ரோல் பங்குகள் இனி கூடுதலாக இரண்டு மணி நேரம் சேர்த்து இரவு 10 மணி வரை செயல்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com