பச்சை பசேலென நெற்பயிர்கள்

பச்சை பசேலென நெற்பயிர்கள் காட்சியளிக்கின்றன.
பச்சை பசேலென நெற்பயிர்கள்
Published on

அரியலூர் மாவட்ட பகுதிகளில் பெய்த மழையை தொடர்ந்து நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது நெற்பயிர்கள் நன்கு வளர்ந்துள்ளன. வயலில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் பச்சை பசேலென காட்சியளிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com