ஓய்வூதியர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஓய்வூதியர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.
ஓய்வூதியர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Published on

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள் 10-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில் மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி மேல்நிலைப் பள்ளி கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், ஓய்வூதியதாரர்கள், ஓய்வூதியதாரர்களின் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட கருவூல அலுவலர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com