

சென்னை,
சென்னையில் கடந்த சில வாரங்களாகவே வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இன்று திடீரென்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. அம்பத்தூர், கோயம்பேடு, அணணாநகர், ஆவடி, கொளத்தூர், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வெப்பம் வாட்டி வதைத்த நிலையில், சென்னையில் பெய்து வரும் திடீர் மழையால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.