தமிழகத்தில் நடைபெற்ற லோக் அதாலத்தில் 65 ஆயிரம் வழக்குகள் தீர்வு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.250 கோடி கிடைத்தது

தமிழகத்தில் நடந்த லோக் அதாலத்தில் 65 ஆயிரம் வழக்குகள் இருதரப்பினரின் சம்மதத்துடன் சுமுக முடிவுக்கு வந்தது. இதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் ரூ.250 கோடி கிடைத்துள்ளது.
தமிழகத்தில் நடைபெற்ற லோக் அதாலத்தில் 65 ஆயிரம் வழக்குகள் தீர்வு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.250 கோடி கிடைத்தது
Published on

சென்னை,

X

Daily Thanthi
www.dailythanthi.com