நாங்குநேரியில் ஹல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
Published on:
Copied
Follow Us
நாங்குநேரி:
நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே நாங்குநேரி போலீசாரின் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை இன்ஸ்பெக்டர் செல்வி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.