அரசு அறிவித்தபடி தமிழகத்தில் ‘மருத்துவமனை தினம்’ இன்று கொண்டாட்டம் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

அரசு அறிவித்தபடி தமிழகத்தில் இன்று ‘மருத்துவமனை தினம்’ கொண்டாடப்படுகிறது. சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அரசு அறிவித்தபடி தமிழகத்தில் ‘மருத்துவமனை தினம்’ இன்று கொண்டாட்டம் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
Published on

சென்னை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1886-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ந்தேதி நாராயணசாமி-சந்திரம்மாள் தம்பதியினருக்கு மூத்த மகளாக பிறந்தவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. இந்தியாவின் முதல் பெண் டாக்டரான இவரது பிறந்த நாள், மருத்துவமனை தினமாக கொண்டாடப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கடந்த 16-ந்தேதி சட்டசபையில் அறிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com