

சென்னை,
தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களில் ஒருவன் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா உள்பட பலரும் பங்கேறனர். இந்த விழாவில் பேசிய முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-