கோவிலில் பாரத மாதா சிலை

கோவிலில் பாரத மாதா சிலை வைக்கப்பட்டிருந்தது.
கோவிலில் பாரத மாதா சிலை
Published on

முசிறி:

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, முசிறியில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்று, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் கோவிலில், தேசிய கொடியுடன் பாரதமாதா சிலை அமைக்கப்பட்டிருந்தது. அதனை பக்தர்கள் உள்ளிட்டோர் வணங்கி சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com