ஐகோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த கோரி இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கத்தினர் உண்ணாவிரதம்

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் சொத்து குறித்து சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை அமல்படுத்த கோரி இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கம் சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
ஐகோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த கோரி இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கத்தினர் உண்ணாவிரதம்
Published on

சென்னை,

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் சொத்து குறித்து கடந்த பிப்ரவரி 12-ந்தேதி ஐகோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த கோரி இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், சொற்பொழிவாளர் மணியன்ஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com