தமிழகத்தில் ரூ.36 கோடியில் காவலர் குடியிருப்புகள், தீயணைப்பு நிலைய கட்டிடங்கள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

தமிழகத்தில் ரூ.36 கோடியில் காவலர் குடியிருப்புகள், மாவட்ட காவல் அலுவலகம், தீயணைப்பு நிலைய கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
தமிழகத்தில் ரூ.36 கோடியில் காவலர் குடியிருப்புகள், தீயணைப்பு நிலைய கட்டிடங்கள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழக அரசு வனத்துறையில் காலியாக உள்ள 564 வனக்காவலர்கள் பணியிடங்களுக்கு தமிழ்நாடு வனச்சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com