கொடநாடு பங்களாவில் 4வது நாளாக வருமான வரி சோதனை தொடருகிறது

நீலகிரியில் உள்ள கொடநாடு பங்களாவில் இன்று 4வது நாளாக வருமான வரி சோதனை தொடருகிறது.
கொடநாடு பங்களாவில் 4வது நாளாக வருமான வரி சோதனை தொடருகிறது
Published on

முறையாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத நிலையில் சோதனை நடைபெறுகிறது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், கொடநாடு பங்களாவில் இன்று 4வது நாளாக வருமான வரி சோதனை தொடருகிறது. சோதனையின்பொழுது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பற்றி எஸ்டேட் மேலாளர் நடராஜிடம் விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com