சிறுமியை மிரட்டி கடந்த 10 மாதங்கள் 3 பேர் பாலியல் பலாத்காரம்; 8 மாதம் கர்ப்பம்

காவேரிப்பட்டணம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிறுமியை மிரட்டி கடந்த 10 மாதங்கள் 3 பேர் பாலியல் பலாத்காரம்; 8 மாதம் கர்ப்பம்
Published on

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே குண்டலப்பட்டி கூட்ரோடுபகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி தனது தாய்மாமா வீட்டில் தங்கி படித்து வந்தார். 10 ஆம் வகுப்பு முடித்த பின்னர், தாய் வீட்டிற்கும், தாய்மாமா வீட்டிற்கும் சென்று வந்த நிலையில் அந்த சிறுமியின் வயிறு பெரிதானது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com