கிருஷ்ண ஜெயந்தி விழா

திண்டுக்கல் ரூபகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது.
கிருஷ்ண ஜெயந்தி விழா
Published on

திண்டுக்கல் பூங்கோடை கே.ஆர்.நகரில் உள்ள ரூபகிருஷ்ணன் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜை நேற்று நடந்தது. மேலும் அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கிற 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் கிருஷ்ணன், ராதை வேடம் அணிந்து பங்கேற்றனர். இதனையடுத்து ரூபகிருஷ்ணனுக்கு சிறப்பு அலங்காரம், அர்ச்சனை, தீபாராதனை நடத்தப்பட்டு குழந்தைகளுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com