அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

தேசிய திறனறி தேர்வில் வென்ற அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் பாராட்டு தெரிவித்தார்.
அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு
Published on

சேலம் மாநகராட்சி கோம்பைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் அர்ஜுன்குமார், மாணவி நேகாஸ்ரீ ஆகியோர் தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றனர். அவர்களை மேயர் ராமச்சந்திரன் பாராட்டினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com