ஆண்டாள் கோவிலில் லட்சார்ச்சனை விழா

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் லட்சார்ச்சனைவிழா நடைபெற்றது.
ஆண்டாள் கோவிலில் லட்சார்ச்சனை விழா
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கடந்த மூன்று நாட்களாக வருடாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. 3-ம் நாளான நேற்று லட்சார்ச்சனை நடைபெற்றது. இதையொட்டி கோவில் பட்டர்கள் பூக்களால் லட்சார்ச்சனை செய்தனர். அதன் பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முத்துராஜா, தக்கார் ரவிச்சந்திரன் ஆகியோர் செய்து இருந்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com