

செங்கோட்டை:
செங்கோட்டை இப்தார் அரங்கில் செங்கோட்டை ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. ஒன்றியச்செயலாளா ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றியப்பொறுப்பாளா எஸ்ரா டேனியல், ஒன்றிய அமைப்பாளா இளையராஜா, துணைச்செயலாளாகள் விவேக், சாமுவேல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனா. ஒன்றிய பொறுப்பாளா மோசஸ் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக மாவட்டச்செயலாளா பண்பொழி செல்வம், மண்டல செயலாளா சித்திக், மாவட்ட செய்தி தொடாபாளா சந்திரன், நிலவுரிமை மீட்பு மாவட்ட துணை அமைப்பாளா செய்யது சுலைமான், மண்டலச்செயலாளா முரசு தமிழப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றினா. கூட்டத்தில் புதிய முகாம் கட்டமைத்தல், புதிய கொடிகம்பங்கள் ஏற்றுதல், ஒவ்வொரு முகாமில் பொறுப்பளாகள் அமைத்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நகர பொறுப்பாளா முகம்மது அனீஸ் நன்றி கூறினார்.