மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது
மது விற்றவர் கைது
Published on

ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி தாழக்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். சந்தவிளை அருகே அனந்த பத்மநாபபுரத்தில் பகுதியில் சென்றபோது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று காண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினா. விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பாடலிங்கம் (வயது49) என்பதும், அங்கு மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பாடலிங்கத்தை கைது செய்து அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com