சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்
Published on

சென்னை,

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக பின்வரும் பகுதிகளில் மின் தடை செய்யப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு;

சென்னையில் 22.02.2026 அன்று காலை 08:00 மணி முதல் மதியம் 2:30 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:30 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அம்பத்தூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்: 1வது பிரதான சாலை, 3 வது தெரு, போஸ்ட் ஆபிஸ் சாலை தெற்கு பேஸ் செக்டர் 1, எம்.டி.எச். சாலை, 3வது பிரதான சாலை.

அம்பத்தூர் சிட்கோ: 5வது தெரு, யாதவா தெரு, மின்வாரிய சாலை, கிராமம் தெரு, செக்டார் வடக்கு 3வது கட்டம் 4வது தெரு, 5வது தெரு, மற்றும் 6வது தெரு.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com