மதுரை: மேலவளவு பகுதியில் 12 மதுபான கடைகள் இன்று மூடல்.!

மேலவளவு பகுதியில் உள்ள 12 மதுபானக்கடைகள் இன்று மூடப்படுகிறது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

மதுரை,

மதுரை மாவட்டம் மேலவளவு பகுதியில் உள்ள 12 மதுபானக்கடைகள் இன்று மூடப்படுகிறது. மதுரை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மதுபானக்கடைகள் மூடப்படுகிறது.

மேலவளவில் முன்னாள் ஊராட்சித்தலைவர் முருகேசன் உட்பட 5 பேரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி மதுரை ஆட்சியர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com