மதுரை.மதுரை மருத்துவக் கல்லூரியின் மயக்கவியல் துணை பேராசிரியர் சையது தாகிர் உசேன். இவர் 23 மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததை தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனை மருத்துவமனையின் டீன் கூறி உள்ளார்.