ரெயில்சேவையில் மாற்றம்: எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மாம்பலத்தில் நின்று செல்லும் - வெளியான முக்கிய அறிவிப்பு

பயணிகளின் வசதிக்காக தெற்கு ரெயில்வே கூடுதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெயில்சேவையில் மாற்றம்: எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மாம்பலத்தில் நின்று செல்லும் - வெளியான முக்கிய அறிவிப்பு
Published on

சென்னை,

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெறும் மறுசீரமைப்பு பணிகளுக்காக, 20.02.2026 முதல் 05.04.2026 வரை மாம்பலம் ரெயில் நிலையத்தில் சில முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு தற்காலிக நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் ரெயில்வே பணிகளின் போது பயணிகளின் வசதி மற்றும் பயண திட்டத்தை எளிதாக்கும் நோக்கத்திற்காக செய்யப்பட்டுள்ளது. பயணிகள் தங்களது பயணங்களை அதற்கேற்ப திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com