சூறை காற்றால் சாய்ந்த மக்காச்சோள பயிர்கள்

சூறை காற்றால் மக்காச்சோள பயிர்கள் சாய்ந்தன.
சூறை காற்றால் சாய்ந்த மக்காச்சோள பயிர்கள்
Published on

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் சூறை காற்றுடன் பெய்த மழையில் அரும்பாவூர் மேட்டூர் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மக்காச்சோள பயிரில் தண்ணீர் தேங்கி, சாய்ந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com