பொங்கல் பண்டிகைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து


பொங்கல் பண்டிகைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி  தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து
x
தினத்தந்தி 14 Jan 2025 9:31 AM IST (Updated: 14 Jan 2025 9:31 AM IST)
t-max-icont-min-icon

அறுவடைத் திருநாளில் நம் உழைப்பை உயர்த்துவோம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ;-

வரப்பை உயர்த்தினால் நீர் உயர்ந்து, நெல் செழித்து, வாழ்வு வளம் பெறும், நாடு நலம் பெறும் என்பதை உணர்ந்தவர்கள் தமிழர்கள். அறுவடைத் திருநாளில் நம் உழைப்பை உயர்த்துவோம், சிந்தனையின் தரத்தை உயர்த்துவோம். பொங்கல் திருநாளில் அன்பு பொங்கட்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story