மது விற்ற வாலிபர் கைது

மது விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மது விற்ற வாலிபர் கைது
Published on

திருமக்கோட்டை அருகே உள்ள வல்லூரை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது29). இவர் மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக திருமக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகானந்தத்தை கைது செய்தனர். அவரிடம் இருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com