மார்ச் 2: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு முழு விவரம்

தமிழ்நாட்டில் இன்று 320 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மார்ச் 2: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு முழு விவரம்
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 320 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கையான 348 ஐ விட சற்று குறைவு.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,009 ஆக உயர்ந்துள்ளது.

அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 946 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,07,595 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 4 ஆயிரத்து 437 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு முழு விவரம்:-

அரியலூர்-0

செங்கல்பட்டு-36

சென்னை-89

கோவை-45

கடலூர்-5

தர்மபுரி-2

திண்டுக்கல்-3

ஈரோடு-9

கள்ளக்குறிச்சி-1

காஞ்சிபுரம்-9

கன்னியாகுமரி-7

கரூர்-3

கிருஷ்ணகிரி-6

மதுரை-3

மயிலாடுதுறை-0

நாகப்பட்டினம்-1

நாமக்கல்-3

நீலகிரி-16

பெரம்பலூர்-1

புதுக்கோட்டை-1

ராமநாதபுரம்-1

ராணிப்பேட்டை-2

சேலம்-10

சிவகங்கை-6

தென்காசி-1

தஞ்சாவூர்-4

தேனி-0

திருப்பத்தூர்-0

திருவள்ளூர்-11

திருவண்ணாமலை-1

திருவாரூர்-2

தூத்துக்குடி-1

திருநெல்வேலி-6

திருப்பூர்-10

திருச்சி-11

வேலூர்-9

விழுப்புரம்-2

விருதுநகர்-3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com