மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோடை வசந்த விழாவையொட்டி தெற்குகோபுரம் எதிரே உள்ள வெள்ளியம்பல பள்ளியில் மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமி ஊஞ்சலில் எழுந்தருளிய காட்சி.