அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரனை கைது செய்ய தயக்கம் ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி

அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரனை கைது செய்ய தயக்கம் ஏன்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரனை கைது செய்ய தயக்கம் ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
Published on

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- குட்கா வழக்கில் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை தலைவர் டி.கே. ராஜேந்திரன் ஆகியோர் வீடுகளில், ஊழல் வழக்கின் அடிப்படையில் சி.பி.ஐ. சோதனை நடத்திய பிறகும், இருவரையும் தமிழக அரசு டிஸ்மிஸ் செய்யாமல் இருப்பதும், அதை கவர்னர் கண்டு கொள்ளாமல் இருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com