நாற்றத்துழாய்முடி நாராயணன் அலங்காரம்

நாற்றத்துழாய்முடி நாராயணன் அலங்காரம் செய்யப்பட்டது.
நாற்றத்துழாய்முடி நாராயணன் அலங்காரம்
Published on

மார்கழி மாதத்தையொட்டி பாவை நோன்பின் 10-ம் நாளான நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதநாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் 'நோற்றுச்சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!' என்று தொடங்கும் திருப்பாவை பாசுரத்துக்கு ஏற்ப நாற்றத்துழாய்முடி நாராயணன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com