அர்ச்சகர்களுக்கான புதிய குடியிருப்பு கட்டடங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள பல்வேறு புதிய கட்டடங்களை முதல்-அமைச்சர் இன்று திறந்து வைத்தார்.
அர்ச்சகர்களுக்கான புதிய குடியிருப்பு கட்டடங்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
Published on

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

இதன்படி அர்ச்சகர்களுக்கான குடியிருப்பு கட்டடங்கள், கோவில்களின் ராஜகோபுரங்கள், மகா மண்டபம், திருமண மண்டபங்கள் உள்பட இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள பல்வேறு புதிய கட்டடங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com