புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை

புதுவையில் புதிதாக கொரோனா பாதிப்பு யாருக்கும் இல்லாத நிலையில் 13 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை
Published on

புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 70 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் ஒருவருக்குக்கூட தொற்று பாதிப்பு இல்லை. தற்போது 13 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று முதல் தவணை தடுப்பூசியை 19 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 149 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 5 பேரும் செலுத்திக் கொண்டனர். இதுவரை 16 லட்சத்து 12 ஆயிரத்து 972 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com