சென்னையில் 3 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை

இந்த சோதனையில் 300 கிராம் தங்கம், ரூ.37 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
சென்னையில் 3 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை
Published on

சென்னை,

சென்னையில் 3 இடங்களில் இன்று என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.அதன்படி பாரிமுனை, முத்தியால்பேட்டை, மண்ணடி ஆகிய இடங்களில் கொச்சி என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் 300 கிராம் தங்கம், ரூ.37 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com