தமிழக காவல்துறை சார்பில் 13 ஆயிரம் போலீசார் ரத்த தானம் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

தமிழக காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட ரத்த தான முகாமை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். இந்த முகாமில் 13 ஆயிரம் போலீசார் ரத்த தானம் செய்தனர்.
தமிழக காவல்துறை சார்பில் 13 ஆயிரம் போலீசார் ரத்த தானம் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
Published on

சென்னை,

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com