ஒண்டி வீரன் நினைவு நாள்: எடப்பாடி பழனிசாமி மரியாதை

ஒண்டி வீரன் உருவப் படத்திற்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
சென்னை,
இந்திய முதல் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரனின் 254-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், ஒண்டி வீரனின் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் ஒண்டி வீரனின் உருவப் படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





