பசுமையாக காட்சியளிக்கும் நெற்பயிர்கள்

உடையார்பாளையம் அருகே உள்ள தோட்டத்தில் நெற்பயிர்கள் பச்சை பசுமையாக வளர்ந்து இருப்பதை படத்தில் காணலாம்.
பசுமையாக காட்சியளிக்கும் நெற்பயிர்கள்
Published on

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வானத்திரியான்பட்டிணம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் குறுவை சாகுபடியாக நெல் பயிரிட்டுள்ளனர். ஒரு தோட்டத்தில் நெற்பயிர்கள் பச்சை பசுமையாக வளர்ந்து இருப்பதை படத்தில் காணலாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com