பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி

கடையம் அருகே பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி
Published on

கடையம்:

கடையம் அருகே உள்ள வெங்காடம்பட்டி ஊராட்சி மயிலப்புரம் கிராமத்தில் உள்ள குளத்தில் வேளாண் துறை சார்பாக பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சாருகலா ரவி கலந்துகொண்டு பனை விதைகள் விதைத்தார். நிகழ்ச்சியில் வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com