பெரம்பலூர் அரசு கல்லூரியில் நாளை மாணவர் சேர்க்கை

பெரம்பலூர் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டில் காலியாக உள்ள பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
பெரம்பலூர் அரசு கல்லூரியில் நாளை மாணவர் சேர்க்கை
Published on

குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டிற்கான இளநிலை முதலாமாண்டில் இடம் காலியாக உள்ள பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. இணைய வழியில் விண்ணப்பித்தவர்கள், நேரடியாக விண்ணப்பித்தவர்களும் உரிய சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு கல்லூரி முதல்வர் ரேவதி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com