பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழாவின் 6-ம் நாளான நேற்று இரவு பெருமாள் யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்ததை படத்தில் காணலாம்.