சென்னையில் 7-ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்


சென்னையில் 7-ம் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்
x

மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் (07.10.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

பல்லாவரம்: துர்கா நகர், டிஎன்எச்பி காலனி, செல்லி அம்மன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, சந்திரா நகர், சிஎல்சி சாலை.

ஆவடி: பாண்டேஸ்வரம் கலைஞர் நகர், கோயில் பதாகை பிரதான சாலை, பூம்பொழில் நகர், மசூதி தெரு.

திருமுல்லைவாயல்: சி. டி. எச் பிரதான சாலை, சோழம்பேடு பிரதான சாலை, நேதாஜி நகர், வ.ஊ.சி. தெரு, மணிகண்டபுரம் 1 முதல் 16வது தெரு, கலைஞர் நகர் 1 முதல் 3வது தெரு, வேணுகோபால் நகர், கணேஷ் நகர்.

மயிலாப்பூர்: ஆர்.கே.சாலை பிரதான சாலை மற்றும் 2 முதல் 9வது தெரு, பி.எஸ். சிவசுவாமி சாலை, வீரபெருமாள் கோயில் தெரு, பங்காரு அம்மாள் கோயில் தெரு, அப்பர்சுவாமி கோயில் தெரு, சிதம்பரசுவாமி கோயில் 1 முதல் 3வது தெரு, இந்திராணியம்மாள் தெரு, நாகரத்தினம் காலனி, பால சுப்பிரமணியன் தெரு, பள்ளூர்கண்ணியப்பன் தெரு, பீமசேனா கார்டன், கற்பகாம்பாள் நகர், ஸ்ரீபுரம் தெரு, ஸ்ரீகிருஷ்ணாபுரம் தெரு, லியோட்ஸ் லேன், அப்பக்கண்ணு தெரு, வி.எம்.தெரு, டி.டி.கே. சாலை, ஜே.ஜே.முதலி சாலை, துவாரகா காலனி, பிருந்தாவனம் தெரு, கணேசபுரம், பாலகிருஷ்ணன் சாலை, நைனார் நாடார் சாலை, நடேசன் சாலை, காரணீஸ்வரர் பகோடா தெரு, காரணீஸ்வரர் கோயில் தெரு.

பூந்தமல்லி: பை பாஸ், பாரிவாக்கம் சாலை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story