சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்
Published on

சென்னை,

சென்னையில் 15.09.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

ரெட்ஹில்ஸ்: சோத்துப்பெரும்பேடு, கிருதலாபுரம், பூதூர், அருமந்தை, விச்சூர், மேட்டுபாளையம், கண்டிகை, வெள்ளிவாயல்.

செம்பியம்: கட்டபொம்மன் பிரதான சாலை, ஜம்புலி தெரு, மாதவரம் நெடுஞ்சாலை, வெங்கடேஷ்வரா காலனி 1 முதல் 10 வது தெரு, மூலக்கடை, ஆர் வி நகர், அன்னை சத்யா நகர், அருள்நகர் பிரதான சாலை, சீதாரமன் நகர், எம்ஆர்எல் காலனி, காமரஜர் சாலை, சிம்சன் குழுமம், ரிஷ்வான் சாலை, பெரியார் நகர்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com