மலர் நாற்றுகள் நடவு

2-வது சீசனையொட்டி குன்னூர் அருகே காட்டேரி பூங்காவில் 15 ரகங்களை சேர்ந்த 1½ லட்சம் மலர் செடிகள் நடவு செய்யும் பணி தொடங்கியது. அங்கு பணியாளர்கள் மலர் செடிகளை நடவு செய்த போது எடுத்த படம்.
மலர் நாற்றுகள் நடவு
Published on

2-வது சீசனையொட்டி குன்னூர் அருகே காட்டேரி பூங்காவில் 15 ரகங்களை சேர்ந்த 1 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யும் பணி தொடங்கியது. அங்கு பணியாளர்கள் மலர் செடிகளை நடவு செய்த போது எடுத்த படம். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com