பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழை போலியாக தயாரித்து எம்.பி.பி.எஸ். படித்த சென்னை மாணவிக்கு முன்ஜாமீன்

பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழை போலியாக தயாரித்து எம்.பி.பி.எஸ். படித்த சென்னை மாணவிக்கு முன்ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழை போலியாக தயாரித்து எம்.பி.பி.எஸ். படித்த சென்னை மாணவிக்கு முன்ஜாமீன்
Published on

வேலூர்,

மேலும் மாணவி வைஷ்ணவி பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழை திருத்தியது குறித்து அவர் மீது மருத்துவக்கல்லூரி டீன் உஷாசதாசிவம், வேலூர் தாலுகா போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வைஷ்ணவியை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com