போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

வந்தவாசியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
Published on

வந்தவாசி

வந்தவாசி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த டி.குமார் தூசி போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதையடுத்து கடலூர் மாவட்டம் ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஆர்.விஸ்வநாதன் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று வந்தவாசி போலீஸ் நிலையத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com