சென்னையில் மின் தடை: எந்த பகுதியில், எப்போது? - விபரம்

பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்பட உள்ளது.
சென்னை,
சென்னையில் 28.06.2025 (சனிக்கிழமை) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன் விபரம்;
தாம்பரம்: சேலையூர் கற்பகம் நகர், ரங்கநாதன் நகர், தேவராஜ் நகர், காமாட்சி நகர், பாலாஜி நகர், பரத் நகர், எம்ஜிஆர் நகர், சாரதா கார்டன், பாரத் மருத்துவக் கல்லூரி, அகரம் மெயின் சாலை.
போரூர்: குன்றத்தூர் டெம்பிள் வேவ், குமரன் நகர், பிகேவி மஹா நகர்,ஆர் பி தர்மலிங்கம் நகர்.
பல்லாவரம்: எஸ்பிஐ காலனி, புருசோத்தமன் நகர் பகுதி, கஜலட்சுமி நகர், கஜபதி நகர், என்எஸ்ஆர் சாலை, கமலா தெரு, எம்ஜிஆர் தெரு, பச்சையப்பா நகர், குமரன் குன்றம் பகுதி.
Related Tags :
Next Story






