தம்மம்பட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

தம்மம்பட்டி பகுதியில் நாளை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது.
தம்மம்பட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
Published on

தம்மம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தம்மம்பட்டி நகரம், ஜங்கசமுத்திரம், கொண்டையம்பள்ளி, மூலப்புதூர், கோனேரிப்பட்டி, செந்தாரப்பட்டி, நாகியம்பட்டி, உலிபுரம், நாரைக்கிணறு, கீரிப்பட்டி ஆகிய பகுதிளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை வாழப்பாடி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் முல்லை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com