நாளை மறுநாள் மின்சார நிறுத்தம்

கொடைரோடு பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாளை மறுநாள் மின்சார நிறுத்தம்
Published on

அம்மையநாயக்கனூர் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (புதன்கிழமை) மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி கொடைரோடு, ராஜதானிக்கோட்டை, அம்மையநாயக்கனூர், குல்லலக்குண்டு சாண்டலார்புரம், கந்தப்பக்கோட்டை, முருகத்தூரான்பட்டி, பள்ளபட்டி, சிப்காட் தொழிற்பேட்டை, பொட்டிகுளம், பள்ளபட்டி மாவூர் அணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சார நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com