நாளை மின் நிறுத்தம்

கொரட்டி, குனிச்சி பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாளை மின் நிறுத்தம்
Published on

திருப்பத்தூர் கோட்டத்தை சேர்ந்த கொரட்டி, குனிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதனால் கொரட்டி, பச்சூர், தோரணம்பதி, குமாரம்பட்டி, காமாட்சிபட்டி, எலவம்பட்டி, மைக்காமோடு, சுந்தரம்பள்ளி, தாதகுள்ளனூர், கவுண்டப்பனூர், காக்கங்கரை, பல்லப்பள்ளி, அரவமட்றப்பள்ளி, பெரியகரம், கசிநாயக்கன்பட்டி, கண்ணாலம்பட்டி, சு.பள்ளிப்பட்டு. செவ்வாத்தூர், எலவம்பட்டி, பஞ்சணம்பட்டி, புதூர் ஆகிய பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த தகவலை திருப்பத்தூர் செயற்பொறியாளர் அருள்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com