சீமைக்கருவேல மரங்கள் அகற்றம்

சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டது.
சீமைக்கருவேல மரங்கள் அகற்றம்
Published on

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள குரும்பபாளையம் கிராமத்தில் உள்ள ஏரியில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து இருந்தன. இதனை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com